வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும்
ஒரு நண்பர் பேச்சுவாக்கில் கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம்,
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம்,
கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள்,
மார்வாடி வியாபாரிகள்
போன்றோருக்கு
RSS உத்தரவிட்டுள்ளதாம்.
தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம்.
இதன்காரணமாகவே தற்போது இந்திய பொருளாதாரம் பின்தங்கிய நிலையில்....
மார்வாடி ஜெயின்,
செளராஷ்ட்ரா
பீகாரி
குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும்,
வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்,
தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
ஏற்கனவே கேரளா முழித்துக் கொண்டுள்ளது, அங்கு வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளனர்...
இப்படியே போனால் இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்வந்துவிடும் பிறகு தானாகவேதமிழன் அடிமை இனமாக மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள்.
தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள்.
வடநாட்டுக்காரன் வியாபாரத்தைபுறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.
உஷார்
தமிழக மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான் நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை வெல்வோம் மதியால்...
இந்த பதிவினை தாங்கள் சரியான பதிவுதான் என்று
கருதுவார்களேயானால் அதிகளவில் பகிர்ந்து
தமிழர்களின் தன்மானத்தை எழுப்புங்கள்
Comments
Post a Comment