✈ஒரு விமானத்தில்
5 பேர் பயணம் சென்றார்கள்.
♦அம்பானி,
♦எடப்பாடி,
♦தோனி *
♦சகாயம் ஐ.ஏ.எஸ்*
♦ஒரு சிறுவன்.
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தத🎇🎇
4 பாரசூட் தான் இருந்தது...
⛱⛱⛱⛱
அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும். அவர் குதிச்சிட்டார்....
2.தோனி: கிரிக்கெட்டுக்கு நான் தேவை, அவர் குதிச்சிட்டார்...
3. எடப்பாடி: அடுத்த முதலமைச்சரும் நான்தான் என்று அவரும் குதிச்சிட்டார்...
சகாயம் IAS... அந்த சிறுவனிடம் சொன்னாரு, தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு.
அந்த சிறுவன் சொன்னான், எடப்பாடி எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்🎒🎒🎒🎒
😆😆😆😆😆
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..☔☔⛄⛄
இதைப் பகிரத் தவறினால் மீண்டும் தமிழகத்தில் திறமையற்ற ஆட்சியை பார்க்க நேரிடும்...✍🏻🙏🙏
Comments
Post a Comment